|
மனிதர்களே! உள்ளத்தை
மட்டும் குழந்தைகளிடமிருந்து திருடுங்கள் உலகம் பூந்தோட்டமாக
மாறிவிடும்
பிறப்பு ஒரு
சம்பவமாயிருந்தால்,இறப்பு ஒரு சரித்திரமாக இருக்கவேண்டும்
பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது.பணம்
இல்லாவிட்டால் யாருக்குமே உன்னைத் தெரியாது.
ஒருவன் உன்னிடம் மீன் கேட்டால்,
நீ அவனுக்கு தூண்டில் போடக் கற்றுக்கொடு
நெருப்பு சுடும் என்று
எல்லோருக்கும் தெரியும். ஆனால் சுட்டவனுக்கே அதன் வலி தெரியும்
நீ எதிகாலத்தை
எண்ணிக்கொண்டிருக்கும் போது உன் நிகழ்காலத்தை இழ்க்கின்றாய்
மூவர் ஒரு இரகசியத்தை காக்க வேண்டுமானால் அவர்களில்
இருவர் இறக்க வேண்டும்
|